Navarathiri

அறிவிப்பு : 26.06.2020 முதல் www.sribalajidevotion.com ஆக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது அன்பர்கள் அனைவருக்கும் மாற்றத்தை தெரியப்படுத்த வேண்டுகிறோம். நன்றி. ✸✸✸✸✸

மழை வேண்டி - திருப்பாவை பாசுரம்

மழை வேண்டி மனமுறுகிச் சொல்ல வேண்டிய திருப்பாவை பாசுரம்


ஆழிமழைக் கண்ணா ! ஒன்று நீ கை கரவேல் !

ஆழியுள்புக்கு முகந்து கொடார்த்தேரி !

ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து !

பாழியந்தோளுடைப் பத்(ற்)மநாபன் கையில் !

ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து !

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் !

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் !

மார்கழி நீராட மகிழ்ந்து ஏல்லோர் எம்பாவாய் ! ! 1 


பர்ஜந்ய ஶத்ரூத் நாஶய நாஶய !

ஸுபிக்ஷ ப்ராப்யர்த்தம் ஶ்க்ரம் ஸித்திரஸ்து !! 2


வங்கக் கடல் கடைந்த மாதவனைக்  கேசவனைத் !

      திங்கள் - திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி !

அங்குப் பறைகொண்ட - ஆற்றை அணி புதுவைப் !

     பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன !

சங்கத் தமிழ் மாலை முப்பது தப்பாமே !

      இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிண்டு மால் வரைத் தோள் !

செங்கண் - திருமுகத்துச் செல்வத் திருமாலால் !

       எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் ! !  3


                                                    
                                    ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 


Popular Post