Navarathiri

அறிவிப்பு : 26.06.2020 முதல் www.sribalajidevotion.com ஆக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது அன்பர்கள் அனைவருக்கும் மாற்றத்தை தெரியப்படுத்த வேண்டுகிறோம். நன்றி. ✸✸✸✸✸

பஞ்சமுக ஆஞ்சஜநேயர்


Panchamugha anjener


பஞ்சமுக  ஆஞ்சஜநேயர் ஸ்தோத்திரம்   

                                                       (Panchamuga Anjaneyar)


(Panchmugha Anjeneyar Stotras)


ஹனுமார்           -     கிழக்கு முகம்

நரசிம்மம்           -     தெற்கு முகம்

கருடன்                 -     மேற்கு முகம்

வராகர்                 -     வடக்கு முகம்

ஹயக்ரீவர்         -     மேல் முகம்



ஹனுமார்

பகைவர்களால் ஏற்படும் தொல்லை நீங்கும் .

(கிழக்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே !

ஸகல சத்ரு ஸம்ஹா ரணாய ஸ்வாஹா ! 1


நரசிம்மம்

எல்லாவித பயங்கள், தோஷங்கள், துர் தேவதைகள் தோஷங்கள், நீங்கும் .

(தெற்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே !

கரால வதனாய நிருஸிம்ஹாய !

ஸகல பூத ப்ரேத ப்ரமதனயா ஸ்வாஹா ! 2


கருடன்

எல்லாவித உடல் உபாதைகள் , விஷக்கடி , விஷ ஜுரங்கள் நீங்கும் .

(மேற்கு முகம் )

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பச்சிம !

முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா ! 3


வராகர்

தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்.
(வடக்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய உத்தர முகே !

ஆதி வராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா ! 4


ஹயக்ரீவர்

ஜன வசீகரம் ,வாக்கு பலிதம் , கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
(மேல் முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே !

ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா ! 5


******

 ஸ்ரீ ஹனுமத்  ஸ்தோத்திரம்  



சிறிய திருவடி

(Hanuman Stotras - Siriya Thiruvadi)


அஞ்ஜநா நத்தநம் வீரம் !

ஜாநகீ ஶோக நாஶநம் !
கபீஶ மக்ஷஹந்தாரம் !
வந்தே லங்கா பயங்கரம் ! 1

ஆஞ்சஜநேய மதிபாடலாநநம் !
காஞ்ச நாத்ரி கமநீய விக்ரஹம் !
பாரிஜாத தருமூல வாஸிநம் !
பாவயாமி பவமாந நந்தநம் !  2

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தநம் !
தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம் !
பாஷ்பவாாி பாிபூா்ண லோசநம் !
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் !   3

மநோஜவம் மாருத துல்ய வேகம் !
ஜிதேந்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் !
வாதாத்மஜம் வானரயூத முக்யம் !
ஶ்ரீ ராம தூதம் ஶிரஸா நவாமி !


ஆஞ்ஜநேய மதிபாடலாநநம் காஞ்ச நாத்ரி கமநீய விக்ரஹம்  !
பாாிஜாத தருமூல வாஸிநம் பாவயாமி பவமாந நந்தநம்  !   4

புத்திர்பலம் யஶோ தைர்யம் !
நிர்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வம் ச !
ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ! 5

அஸாதீய ஸாதக ஸ்வாமிந் !
அஸாதீயம் தவ கிம் வத !
ராம தூத க்ருபாஸிந்தோ !
மத் கார்யம் ஸாதய ப்ரபே !  6

 

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே !
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே ! 7

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் !
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா !
அலகிலா விளையாட்டுடை யாரவர் !
தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே ! 8

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே !
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே !
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே !
இம்மையே இராமஎன் றிரண்டெ ழுத்தினால் !  9

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி !
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி !
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கை கண்டயலார் ஊரில் !
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான் !  10

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம் !
வீடியல் வழிய தாக்கும் வோியம் கமலை நோக்கும் !
நீடிய அரக்கா் சேனை நீறுபட் டழிய வாகை !
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோா்க்கே !  11

மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந் திரத்தை முற்றும் !
தம்மையே தமா்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே !
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் (என்னும்) !
செம்மைசோ் நாமம் தன்னைக் கண்களில் தொியக் கண்டான் !    12

                                                          

                                                                          ******

     
ஆஞ்சஜநேயர் ஸ்தோத்திரம்


Popular Post